Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் மானூர் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலப்பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி மகள் ஐஸ்வர்யாவை நாய் கடித்துக் குதறியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved