news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஊருக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் பீதி
tv

Also Watch

tv

Read this

ஊருக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் பீதி

நெலாக்கோட்டை, நீலகிரி

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நீலகிரி யானை

பொதுமக்கள் பீதி :

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்பொழுது காடுகளில் கடும் வரட்சி நிலவுவதால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து செல்வது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

ஒரு சில யானை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களில் உலா வருவதும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நெலாக்கோட்டை பஜார் பகுதியில் வனப்பகுதியில்
இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று ஊருக்குள் நடந்து வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர் .

தொடர்ந்து இந்த காட்டு யானை ஆனது கடந்த சில வாரங்களாகவே இந்த பகுதிகளில் வருவது தொடர்கதை ஆகியுள்ளது எனவும் தொடர்ந்து இந்த காட்டு யானையை கண்காணித்த வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

Related Link
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

4
32 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved