Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
5 நிலைகளுடன் 51 உயரம் கொண்ட திருத்தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளிய கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved