news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கழிவுநீர் கால்வாய் இல்லை என குற்றச்சாட்டு வீட்டின் அருகாமையில் தேங்கி உள்ள கழிவுநீர்..!
tv

Also Watch

tv

Read this

கழிவுநீர் கால்வாய் இல்லை என குற்றச்சாட்டு வீட்டின் அருகாமையில் தேங்கி உள்ள கழிவுநீர்..!

வந்தவாசி, திருவண்ணாமலை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM kaalvaai issue

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் வீட்டின் அருகாமையில் கழிவுநீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பெட்டி நாயுடு தெரு விரிவு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், வீட்டு காலி மனைகளில் தேங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவானதாக அச்சமடைந்த மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 19 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved