news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடிக் கிருத்திகை: முருகர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து சென்று நேர்த்திக்கடன்..!
tv

Also Watch

tv

Read this

ஆடிக் கிருத்திகை: முருகர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து சென்று நேர்த்திக்கடன்..!

சிறுவாபுரி - திருவள்ளூர்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Siruvapuri temple

ஆடிக் கிருத்திகையை ஒட்டி, சிறுவாபுரி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், மயில் மற்றும் புஷ்ப காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ஏராளமான பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து சென்று கோவிலை அடைந்தனர்.

அதேபோல, திரளான ஆண்கள் மயில் மற்றும் புஷ்ப காவடிகளை சுமந்து சென்றனர். தொடர்ந்து, பக்தர்கள் சுமந்து சென்ற பால், உற்சவர் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
14 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved