Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின்,ரமணா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்படும் வரை அதிமுக போராட்டம் நடத்தும் என உறுதியளித்ததோடு சிறுமியின் குடும்பத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கியும் ஆறுதல் தந்தனர்.
அப்போது, சிறுமியின் குடும்பத்தினர் குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved