Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கொட்டும் மழையிலும் கையில் தீபம் ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்காளம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.