Also Watch
Read this
By: Manigandan Raja

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட்டுடன் சுவரும் இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கலாபுரத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரின் 9 வயது மகள் கமலிகா மற்றும் அவரது உறவினரின் 4 வயது மகள் ரிஷகா ஆகியோர் கேட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved