Also Watch
Read this
By: Web Team

கொடைக்கானலில் உள்ள கீழ் மலை கிராமங்களில் ஒன்றான தாண்டிக்குடி குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றைக் யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட இயலாமல் தடுமாறி வருவதால், தங்களுடைய சொந்த வேலை மற்றும் விவசாய நிலத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved