Also Watch
Read this
By: Web Team

மாம்பழம் விற்பது போல கூவி-கூவி ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் ஆட்களை சேர்த்து வருவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓரணியில் தமிழ்நாடு முகாமில் இணைந்தால் மட்டுமே மகளிர் உரிமைத்தொகை என பகிரங்கமாக தெரிவித்து,
ஆட்களை வலுக்கட்டாயமாக கட்சியில் சேர்த்து வருவதாக குற்றம் சாட்டினார்.
காமராஜர் விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் செயலிழந்து விட்டதாக அண்ணாமலை கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved