Also Watch
Read this
Posted on: Mar 24, 2025 07:49 AM
By: Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்தார்.
வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்படும் காளைகளை பிடிக்க உரிமையாளர்கள் கயிற்றுடன் கலெக்சன் பாயிண்ட் அருகே நின்றிருந்த நிலையில்,
அதனருகே நின்று கொண்டிருந்த முத்து அடைக்கலம் என்பவரை காளை முட்டியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved