Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்ட தவெகவில் கோஷ்டி பூசல் காரணமாக நிர்வாகி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பாச்சூரை சேர்ந்த சத்யநாராயணன் விஜய் மக்கள் இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்றியதாகவும் தற்போது தவெகவில் நிலவும் கோஷ்டி பூசலால் ஓரங்கட்டப்பட்டதாகவும் தற்கொலைக்கு முயன்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved