Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஏமாற்றிய இருவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமை நடத்தி வந்த இளங்கோ மற்றும் சரண்யா ஆசை வார்த்தைகளை கூறி பலரிடம் மோசடி செய்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved