Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வழங்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறித்தும், நடைமுறையில் வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved