news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி... ரூ. 40 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள்
tv

Also Watch

tv

Read this

இராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி... ரூ. 40 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள்

இராமநாதபுரம்

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ramanathapuram

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கீழக்கரை கடற்கரையில் இருந்து கஞ்சா கடத்த உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மூட்டை மூட்டையாக வைத்திருந்த 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
7 hrs 2 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau