Also Watch
Read this
By: Web Team

தென்காசியில் அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 3 ஆட்டோ உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததுடன், எச்சரித்து அனுப்பி வைத்தனர். விதிகளை மீறும் வாகனங்களை ஆய்வு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved