Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பு.கொணலவாடி பகுதியில் உள்ள அய்யனார் கரும்பியம்மன் கோவில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.