Also Watch
Read this
By: Web Team
திருச்சி மாவட்டம் புலிவலம் பகுதியில் இறந்த குழந்தையின் சடலம் தோண்டி எடுப்பு,
தனியார் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் தோண்டி எடுப்பு,
தனியார் மருத்துவமனையில் முறையான சிகிச்சை இன்றி குழந்தை இறந்ததாக புகார்,
காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுப்பு,
தாசில்தார் சக்திவேல் முருகன் தலைமையில் குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved