Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டம் தென்குடி அங்காளிபுரத்தில் உள்ள அங்காளம்மன் ஆலயத்தில் 36 அடி உயரமுள்ள ஐந்து தலை நாகத்துடன் கூடிய பிரம்மாண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved