news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வங்கி மேலாளர் உயிரிழப்பு; எஸ்.ஐ., காவலர் மீது வழக்கு பதிவு ப்ரீத் அனலைசர் மூலம் சோதனை செய்ய முயன்ற காவலர்
tv

Also Watch

tv

Read this

வங்கி மேலாளர் உயிரிழப்பு; எஸ்.ஐ., காவலர் மீது வழக்கு பதிவு ப்ரீத் அனலைசர் மூலம் சோதனை செய்ய முயன்ற காவலர்

பெரம்பூர், சென்னை

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bank staff death

சென்னை பெரம்பூரில் போக்குவரத்து காவலர் கீழே தள்ளி விட்டதால், தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில், செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தனியார் வங்கி மேலாளராக இருந்த கரம்சந்த் காமராஜ், ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தபோது பெரம்பூர் அருகே போக்குவரத்து காவலர் சுதாகர் ப்ரீத் அனலைசர் மூலம் அவரை சோதனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

மதுப்பழக்கம் இல்லாத தன்னை எதற்கு சோதனை செய்ய வேண்டும் என கரம்சந்த் காமராஜ் வாக்குவாதம் செய்ததால், உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் சுதாகர் இருவரும் சேர்ந்து அவரை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாக்யராஜ் எழுதிய கடிதம் - கேட்கும் போதே இதயம் வெடிக்குது

0
1 min agoshare
Bhakyarajbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau