news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குட்கா, மாவா போதைப் பொருளை தயாரித்த பீகார் இளைஞர்... பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது
tv

Also Watch

tv

Read this

குட்கா, மாவா போதைப் பொருளை தயாரித்த பீகார் இளைஞர்... பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது

மறைமலை நகர், செங்கல்பட்டு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் குட்கா மற்றும் மாவா ஆகிய போதைபொருட்களை தயாரித்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நுண்ணறிவு பிரிவு போலீசார் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சோதனை செய்ததில்,

பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜித் பண்டிட் என்பவர் போதைபொருட்களை தயாரித்தது தெரிய வந்தது.

வாடகைக்கு வீடு எடுத்து போதைபொருட்களை தயாரித்து வந்த அவரிடம், 30 கிலோ குட்கா, இரண்டு கிரைண்டர் மற்றும் இரண்டு மிக்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 32 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved