Also Watch
Read this
By: Manigandan Raja

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரயில் படியில் அமர்ந்து பயணம் செய்த இருவர் தூக்க கலக்கத்தில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்ப கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஏறியவர்கள் படியில் அமர்ந்து படியே பயணித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved