Also Watch
Read this
By: Manigandan Raja

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நத்தம் சாலையில் கடை நடத்தி வரும் செல்வக்குமார் வழக்கம் போல், காலையில் கடையை திறந்து போது பணம் திருடு போனதை கண்டு போலீசில் புகார் அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved