Also Watch
Read this
By: Web Team

ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோவில்பட்டியில் திரிசூல பிடாரியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.