Also Watch
Read this
By: Web Team
உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து,
பள்ளி செல்ல மாணவர்கள் காத்திருந்த நிலையில் பேருந்து நிற்காமல் சென்றதாக புகார்,
பேருந்து நிற்காமல் சென்றதை கண்டித்து பள்ளி மாணவ, மாணவியர் சாலைமறியல்,
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை,
போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved