news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பெட்ரோல் பங்க் ஊழியரை நபர் தாக்கிய சிசிடிவி காட்சி மதுபோதையில் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப வந்த இருவர்..!
tv

Also Watch

tv

Read this

பெட்ரோல் பங்க் ஊழியரை நபர் தாக்கிய சிசிடிவி காட்சி மதுபோதையில் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப வந்த இருவர்..!

ஆரணி, திருவண்ணாமலை

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM Petrol bunk issue

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியரை நபர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மதுபோதையில் இளைஞர்கள் வந்த நிலையில், அதில் ஒருவர் பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை கன்னத்திலேயே அறைந்து தாக்கினார்.

இதனை தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்திய சேவூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் மற்றும் ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 38 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved