news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடர்ந்து 2ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல்
tv

Also Watch

tv

Read this

தொடர்ந்து 2ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல், திண்டுக்கல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கொடைக்கானல் வாகன நெரிசல்

2ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல் : 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது கோடை சீசன் மற்றும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு படையெடுத்து வந்த நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து பிரதான சாலைகளில் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக இன்று காலை முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் இங்குள்ள முக்கிய நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

குறிப்பாக மூஞ்சிக்கல் ,ஏரிச்சாலை, அப்சர்வேற்றி, பாம்பார் புறம், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருசலாக காணப்படுகிறது. தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் முக்கிய சாலைகளில் கூடுதலான போக்குவரத்து காவலர்களை பணியில் அமைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்து வருகிறது.

Related Link
கடும் வெப்பத்தால் குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்

கடும் வெப்பத்தால் குறைந்து வரும் வீராணம் ஏரி நீர்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிவேகமாக சென்ற மாவட்ட வன அலுவலர் கார் மோதி விபத்து

0
3 mins agoshare
திருப்பத்தூர் கார் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved