news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சிறுவனை கூட்டு சேர்த்து திருடிய இளைஞரின் சிசிடிவி... வீடு கட்டுமானத்திற்கு வைத்திருந்த இரும்புக் கம்பிகள் திருட்டு
tv

Also Watch

tv

Read this

சிறுவனை கூட்டு சேர்த்து திருடிய இளைஞரின் சிசிடிவி... வீடு கட்டுமானத்திற்கு வைத்திருந்த இரும்புக் கம்பிகள் திருட்டு

பழவேலி, செங்கல்பட்டு

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் வீடு கட்டுமானத்திற்காக வைத்திருந்த இரும்புக்கம்பிகளை ஒரு இளைஞனும், சிறுவனும் சேர்ந்து திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பழவேலி சாலையோரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தாபா நடத்தி வரும் பேரின்ராஜ் என்பவர், தாபாவிற்கு பின்புறம் கட்டிவந்த வீட்டிற்கான கட்டுமான இரும்புக் கம்பிகள் திருடுப் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் திருடிய நபர் சென்னை வண்ணாரப்பேட்டை ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த தீபக் என்பது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 58 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved