Also Watch
Read this
By: Web Team

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திரு நாளை முன்னிட்டு, கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வள்ளி- தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் வலம் வந்ததையடுத்து, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved