Also Watch
Read this
By: Web Team
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது,
சாதிக் என்ற டெய்லர் ராஜா 28 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டான்,
1998-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த சாதிக் தற்போது சத்தீஸ்கரில் கைது,
1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved