Also Watch
Read this
By: Web Team

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை விரிவாக்க மையத்தை ரத்து செய்ததை கண்டித்து அதிமுக சார்பில் விழுப்புரம் நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பெயரில் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழகத்தை,
திமுக அரசு மூடியதாக குற்றஞ்சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved