Also Watch
Read this
By: Pari karthick

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் பழங்குடியினருக்கு வீடுகட்டும் திட்டம் ஆமைவேகத்தில் நடைபெறுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோரன்கொம்பு கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள், பாழடைந்த குடிசை வீட்டில் வசித்து வரும் நிலையில் அரசு சார்பில் இரண்டாண்டுகளுக்கு முன் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி தொடங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved