Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்து டார்ச் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved