Also Watch
Read this
By: Web Team

பரதநாட்டியம், கரகாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நிகழாண்டுக்கான குற்றால சாரல் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
வரும் 27-ஆம் தேதி வரை சாரல் திருவிழா நடைபெறுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved