Also Watch
Read this
By: Web Team
சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த இளைஞர். கொடூரமாக கிடந்த சடலத்தை பார்த்து கதிகலங்கி போன மக்கள். கொலையாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் திணறல். சடலத்தின் அருகே கிடந்த ஒற்றை செருப்பை வைத்து துப்பு துலக்கி, கொலையாளிகளை அலேக்காக தூக்கிய காவல்துறையினர். இளைஞரின் தலையை சிதைத்து கொன்றது யார்? கொலையாளிகள் போலீசாரிடம் கூறியது என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved