news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தொடர் மழையில் சேதம்
tv

Also Watch

tv

Read this

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தொடர் மழையில் சேதம்

தேனி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
theni

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர். உத்தமபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கம்பம், குள்ள கவுண்டம்பட்டி, சுருளிப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோவிந்தன் பட்டி, சின்னமனூரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் சூழலில் கனமழையால் 80 ஏக்கரிலான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்தது. ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

4
26 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved