news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் எரியூட்டும் நிலையத்தில் கஞ்சா அழிப்பு
tv

Also Watch

tv

Read this

தனியார் எரியூட்டும் நிலையத்தில் கஞ்சா அழிப்பு

நாங்குநேரி, நெல்லை

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL GANJA Fire

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பொத்தையடி தனியார் எரியூட்டும் நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதை பொருட்களை போலீசார் தீயிட்டு அழித்தனர். மதுரை மாவட்டத்தில் 112 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 963 கிலோ கஞ்சா, விருதுநகர் மாவட்டத்தில் 48 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 85 கிலோ கஞ்சா என ஆயிரத்து 48 கிலோ கஞ்சா மூட்டைகள் மதுரை சரக டிஐஜி மற்றும் மதுரை மாவட்ட எஸ்பி முன்னிலையில் எரிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 29 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved