Also Watch
Read this
By: Web Team

ஞாயிறு விடுமுறையை ஒட்டி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கடற்கரையில் புனித நீராடி விட்டு பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved