news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தர்ணா... உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு போராட்டம்
tv

Also Watch

tv

Read this

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தர்ணா... உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு போராட்டம்

கரூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karur Collectorate

குளித்தலை வட்டாட்சியர் உள்ளிட்டோரை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கே.உடையாபட்டி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முத்துசாமி, தனக்கு சொந்தமான நிலப்பட்டாவில் சம்பந்தமில்லாத நபரின் பெயர் இருப்பதாகவும்,

அதனை நீக்கக் கோரி புகார் அளித்து 6 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் வெற்றி ரகசியம்

0
19 mins agoshare
புவனேஷ் குமார் கருத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved