Also Watch
Read this
By: Web Team

பத்திரிகையாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகை விலை வீட்டுமனை பட்டா வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 10 வருடம் பணி அனுபவமுள்ள பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.