Also Watch
Read this
By: Web Team

வழக்கு விசாரணை முடியும் வரை தலைமறைவாகக் கூடாது என நிபந்தனை விதித்து மதுரை ஆதீனத்துக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
தன்னை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் கூறியது குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved