Also Watch
Read this
By: Web Team

தனிப்படை போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் ஆகியோர், நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
திருப்புவனத்தில் முகாமிட்டுள்ள மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முன்பு ஆஜரான அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved