news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதன் எதிரொலி
tv

Also Watch

tv

Read this

கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதன் எதிரொலி

கூடலூர், நீலகிரி

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL KLR CHECKING

கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக - கேரள எல்லையோர பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், நாடுகாணி தாளூர், பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே நீலகிரி எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, காடை உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 58 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved