Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உருவ பொம்மையை விசிகவினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தியும், பார் கவுன்சிலில் இருந்து அவரைநிரந்தரமாக நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு விசிகவினர் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் தங்கள் இரங்கலை வெளிப்படுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved