news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோவில் கதவுகள் திறப்பு... படி பூஜையில் ஏராளமானோர் சந்தன குடம் சுமந்து வழிபாடு
tv

Also Watch

tv

Read this

பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோவில் கதவுகள் திறப்பு... படி பூஜையில் ஏராளமானோர் சந்தன குடம் சுமந்து வழிபாடு

மதுரை, அழகர்கோவில்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

ஆடிப் பவுர்ணமியை ஒட்டி, அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை நடைபெற்றது.

அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சந்தன குடம் எடுத்து வந்து பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோவில் கதவில் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அப்போது பக்தர்கள் பக்தி பரசவசத்தில் கோவிந்தா... கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
8 hrs 18 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved