news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் குவாரிக்கு அரசு அலுவலகத்திலிருந்து திருட்டு மின்சாரம்..
tv

Also Watch

tv

Read this

தனியார் குவாரிக்கு அரசு அலுவலகத்திலிருந்து திருட்டு மின்சாரம்..

திருட்டு மின்சாரம் விநியோகம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசு அதிகாரிகளின் துணையோடு தனியார் குவாரி பணிகளுக்காக, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து மின்சாரம் திருடப்படுவது அம்பலமாகி உள்ளது.

கண்ணன்கோட்டை பகுதியில் குவாரி அமைக்க பி.எஸ்.கே இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்சன் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த குவாரிக்கு கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்தேக்க பராமரிப்பு அலுவலகத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியை தொடர்பு கொண்டபோது அவர் கல்குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 50 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau