news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் என்று கூறி ரூ.21 லட்சம் பறிப்பு
tv

Also Watch

tv

Read this

தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் என்று கூறி ரூ.21 லட்சம் பறிப்பு

வடமதுரை, திண்டுக்கல்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu cHEATING

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஓய்வுபெற்ற நடத்துநரிடம், லக்னோ தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் என்று பேசி 21 லட்சம் பணம் பறித்த ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற நடத்துநர் குணசேகரனை செல்போனில் தொடர்பு கொண்ட மோசடி கும்பல், அவரது வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி மிரட்டி பணம் பறித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கிக் கொள்ள அனுமதி

0
10 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved