news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அல்லோபதி மருத்துவம் பார்த்ததாக போலி மருத்துவர் கைது
tv

Also Watch

tv

Read this

அல்லோபதி மருத்துவம் பார்த்ததாக போலி மருத்துவர் கைது

திருப்பத்தூர், விசமங்கலம்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Fake doctors

திருப்பத்தூர் அருகே அல்லோபதி மருத்துவம் பார்த்ததாக, போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நடத்திய மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஜோதிமங்கலத்தை சேர்ந்த 50 வயதான அன்பரசு என்பவர், ஐ டெக்னீசியனுக்கு படித்து விட்டு, விசமங்கலம் பகுதியில் ரூபன் கிளினிக் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வந்ததுடன், மருத்துவ பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
45 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved