Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற இளையராஜா இசைக் கச்சேரிக்கு 15,000 டிக்கெட்டுகள் விற்றதாக கூறபட்ட நிலையில், 20,000 பேர் குவிந்ததால் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். கூட்டம் அலை மோதியதால் டிக்கெட் இல்லாதவர்களையும் நிகழ்ச்சி மைதானத்தில் அனுமதித்ததால் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றவர்கள் அவதி அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved