news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டெருமைக் கூட்டம் பயிர்களை சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் கவலை
tv

Also Watch

tv

Read this

விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டெருமைக் கூட்டம் பயிர்களை சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் கவலை

வில்பட்டி, கொடைக்கானல்

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Kodaikanal bison issue

கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் காட்டெருமை கூட்டம் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்திற்குள் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள், பயிர்களை சேதப்படுத்தியதோடு, அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த காரட்களையும் சாப்பிட்டு விட்டு சென்றன.

காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வராத வகையில், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் துறையில் ரூ.2.42 ஆயிரம் கோடி கடன்.. மின் கட்டணம் உயருதா?

3
9 mins agoshare
250626-LIVE-PTI-3-11AM








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau